சலசலக்கும் ஓடை.. ஜில்லென்ற காற்று.. தூரத்து வானம்.. பெளர்ணமி நிலவு.. அந்தி மழை.. அந்த நேரத் தேனீர்.. காலைத்தூக்கம்.. கனவின் மயக்கம்.. விடியலின் குளிர்மை.. விண்மீனின் கண் சிமிட்டல்.. இனிமையான ரீங்காரம்.. இரவு நேர மெல்லிசை.. பரந்த புல்வெளி.. இலை மேல் பனித்துளி.. மெழுகுவர்த்தி இரவு.. தென்னங்கீற்று சங்கீதம்.. ரயிலின் ஜன்னலோரம்.. துள்ளித்திரியும் மான் குட்டி.. இவையொன்றும் ரசிக்கவில்லை- உன் ஒற்றை முத்தத்தை போல் ....!!!!!!!
முத்தத்தின் இதம் அருமை :)
ReplyDelete//விடியலின் குளிர்மை..
ReplyDeleteகனவின் மயக்கம்..
ரயிலின் ஜன்னலோரம்..//
ரசனை :)
நன்றிங்க....:)
ReplyDeleteLovely...
ReplyDeleteExpect much more things...
அடடாடா...என்னமா எழுதிருக்கீங்க...என்ன வர்ணனை..எப்டியாப்ட ரசனை...மெய்சிலிக்குதுங்க ப்ரியை.(புல்லரிக்குதுனு போட்டம்னா...நிறயா பேர் மேச்சல் நிலம்னு ஆடு,மாடுங்களா மாறிடுராங்க).
ReplyDeleteநல்ல விசயம் எது எப்போ எங்க நடந்தாளும் நான் ஆஜராகி பாரட்டாம விட்டது இல்ல பாருங்க அதான்.
இப்போ தான உள்ளேன் அய்யா...போட்ருக்கேன்...கட்டடிச்சிட்டு...எங்க போலாம்னு யோசன ....நீங்க எப்டி ரொம்ப நல்லா படிப்பீங்க..னு சொன்னாங்க
@ சிவசங்கர்.....
ReplyDeletethx a lot.....
@ கார்த்திகேயன்....
ReplyDelete///அடடாடா...என்னமா எழுதிருக்கீங்க...என்ன வர்ணனை..எப்டியாப்ட ரசனை...மெய்சிலிக்குதுங்க ப்ரியை.(புல்லரிக்குதுனு போட்டம்னா...நிறயா பேர் மேச்சல் நிலம்னு ஆடு,மாடுங்களா மாறிடுராங்க).
நல்ல விசயம் எது எப்போ எங்க நடந்தாளும் நான் ஆஜராகி பாரட்டாம விட்டது இல்ல பாருங்க அதான்.
இப்போ தான உள்ளேன் அய்யா...போட்ருக்கேன்...கட்டடிச்சிட்டு...எங்க போலாம்னு யோசன ....நீங்க எப்டி ரொம்ப நல்லா படிப்பீங்க..னு சொன்னாங்க ///
இது ஒன்னும் வஞ்சப்புகழ்ச்சி இல்ல தானே....????
நன்றிங்க...
நானெல்லாம் ஒரு நாள் கூட கட் அடிச்சதே இல்லீங்க......